1. புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் யார்?
- A) பாரதியார்
- B) பாரதிதாசன்
- C) நாமக்கல் கவிஞர்
- D) கண்ணதாசன்
Answer:
B) பாரதிதாசன்
2. “தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்” - என்ற வரிகள் யாருடையது?
- A) பாரதியார்
- B) பாரதிதாசன்
- C) காசி ஆனந்தன்
- D) து.அரங்கன்
Answer:
C) காசி ஆனந்தன்
3. நூராசிரியம் நூலின் ஆசிரியர் யார்?
- A) தேவநேயப்பாவாணர்
- B) மாணிக்கம்
- C) மொழிஞாயிறு
- D) பாரதிதாசன்
Answer:
B) மாணிக்கம்
4. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?
- A) பாரதிதாசன்
- B) பாரதியார்
- C) கம்பர்
- D) வாணிதாசன்
Answer:
B) பாரதியார்
5. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் யார்?
- A) பாரதிதாசன்
- B) பாரதியார்
- C) கம்பர்
- D) வாணிதாசன்
Answer:
B) பாரதியார்
6. ‘தமிழ்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
- A) தொல்காப்பியம்
- B) சிலப்பதிகாரம்
- C) அப்பர் தேவாரம்
- D) நாலடியார்
Answer:
A) தொல்காப்பியம்
7. ‘தமிழன்’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
- A) தொல்காப்பியம்
- B) சிலப்பதிகாரம்
- C) அப்பர் தேவாரம்
- D) நாலடியார்
Answer:
C) அப்பர் தேவாரம்
8. ‘தமிழ்நாடு’ என்ற சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்?
- A) தொல்காப்பியம்
- B) சிலப்பதிகாரம்
- C) அப்பர் தேவாரம்
- D) நாலடியார்
Answer:
B) சிலப்பதிகாரம்
9. பொருத்துக.
a. இயல்தமிழ் - 1.எண்ணத்தை வெளிப்படுத்துவது
b. இசைத்தமிழ் - 2.உள்ளத்தை மகிழ்விக்கும்
c. நாடகத் தமிழ் - 3.உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும்
- A) 123
- B) 321
- C) 132
- D) 213
Answer:
A) 123
10. ‘உயிர்’ என்ற சொல் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? 1. தொல்காப்பியம் 2. திருக்குறள் 3. நாலடியார் 4. திருமுருகாற்றுப்படை
- A) அனைத்தும் சரி
- B) 1&2 சரி
- C) 1,2&3 சரி
- D) 2&3 சரி
Answer:
B) 1&2 சரி