SET-2 TNPSC QUIZ

tnpsc quiz

1. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்ற வரி இடம் பெற்ற நூல்?

    <ol><li>A) புறநானூறு</li><li>B) அகநானூறு</li><li>C) நற்றிணை</li><li>D) குறுந்தொகை</li></ol>     
                                            <a tabindex="0">ANSWER AND EXPLANATION</a>
                Answer:

B) அகநானூறு

2. “……………….. தொல்லோர் சிறப்பின் விரிந்ததிர் கூடலும் இழந்த என்னை”
இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

  1. A) சிலப்பதிகாரம்
  2. B) கம்பராமாயணம்
  3. C) கலிங்கத்துபரணி
  4. D) புறநானூறு

ANSWER AND EXPLANATION
Answer: 

A) சிலப்பதிகாரம்

3. உலக காற்று நாள்?

  1. A) அக்டோபர் 03
  2. B) ஜூன் 15
  3. C) ஜூன் 5
  4. D) அக்டோபர் 16

ANSWER AND EXPLANATION
Answer: 

B) ஜூன் 15

4. விரிச்சி – பொருள் தருக

  1. A) நற்சொல்
  2. B) வன்சொல்
  3. C) தோள்
  4. D) கேட்டல்

ANSWER AND EXPLANATION
Answer: 

A) நற்சொல்

5. இலக்கணக்குறிப்பு தருக. கைதொழுது

  1. A) வினைத்தொகை
  2. B) மூன்றாம் வேற்றுமைத்தொகை
  3. C) உம்மைத்தொகை
  4. D) இரண்டாம் வேற்றுமைத்தொகை

ANSWER AND EXPLANATION
Answer: 

B) மூன்றாம் வேற்றுமைத்தொகை

6. ‘அடிகள் நீரே அருளுக’ என்ற கூற்றுக்கு இணங்க எழுந்த காப்பியம் எது?

  1. A) சிலப்பதிகாரம்              
  2. B) மணிமேகலை 
  3. C) கம்பராமாயணம் 
  4. D) பெரியபுராணம் 

ANSWER AND EXPLANATION
Answer:

A) சிலப்பதிகாரம்

7. ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

  1. A) குறுந்தொகை
  2. B) கலிங்கத்துபரணி
  3. C) புறநானூறு
  4. D) நற்றிணை

ANSWER AND EXPLANATION
Answer:

D) நற்றிணை

8. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; ” எனப் புகழ்ந்தார் யார்?

  1. A) பாரதியார்                                                       
  2. B) பாரதிதாசன்
  3. C) கவிமணி 
  4. D) நாமக்கல் கவிஞர் 

ANSWER AND EXPLANATION
Answer:

A) பாரதியார்

9. ‘தமிழ் இயக்கம்’ என்ற நூலின் ஆசிரியர்?

  1. A) பாரதியார் 
  2. B) பாரதிதாசன் 
  3. C) கவிமணி 
  4. D) ராமலிங்கம் பிள்ளை

ANSWER AND EXPLANATION
Answer:

B) பாரதிதாசன் 

10. “குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்”
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

  1. A) குறுந்தொகை
  2. B) சிறும்பணாற்றுப்படை
  3. C) புறநானூறு              
  4. D) நற்றிணை

ANSWER AND EXPLANATION
Answer:

C) புறநானூறு