SET-9 TNPSC QUIZ

tnpsc quiz

1. ‘இந்தியாவின் வனமகன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) ஜிட்டுகலிட்டா

B) ஜாதவ்பயேங்

C) ஜாதுநாத்

D) சலீம் அலி

ANSWER AND EXPLANATION

Answer:

B) ஜாதவ்பயேங்

2. கீழ்க்கண்டவற்றுள் மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் எது?

A) போன்ம்

B) மருண்ம்

C) பழம் விழுந்தது

D) பணம் கிடைத்தது

ANSWER AND EXPLANATION

Answer: 

D) பணம் கிடைத்தது

3. பொருத்துக.
a. உவமை – 1. Parable
b. காடு – 2. Jungle
c. வனவியல் – 3. Forestry
d. பல்லுயிர் மண்டலம் – 4. Bio Diversity

A) 1234

B) 2341

C) 3241

D) 4321

ANSWER AND EXPLANATION

Answer: 

A) 1234

4. தேன்மழை என்ற நூல் எந்த பாவகையைச் சார்ந்தது?

A) கலிப்பா

B) கிளிக்கண்ணி

C) கண்ணிப்பா

D) B&C

ANSWER AND EXPLANATION

Answer: 

B) கிளிக்கண்ணி

5.தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

A) தனெஞ்சு

B) தானெஞ்சு

C) தன்நெஞ்சு

D) தன்னெஞ்சு

ANSWER AND EXPLANATION

Answer: 

D) தன்னெஞ்சு

6.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1.காவற்பெண்டு சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர்.
2.சேர மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிளியின் செவிலித்தாக விளங்கியவர்.
3.இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
4.நா.வானமாமலை – வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்

A) 1&2 சரி

B) 2&3 சரி

C) 1&4 சரி

D) 1,3&4 சரி

ANSWER AND EXPLANATION

Answer:

D) 1,3&4 சரி

7. ’சுத்த தியாகி’ என்று பாராட்டியவர் யார்?

A) விவேகானந்தர்

B) பெருந்தலைவர் காமராசர்

C) பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

D) பெரியார்

ANSWER AND EXPLANATION

Answer:

D) பெரியார்

8.விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முத்துராமலிங்க தேவர் உரையாற்றிய
இடம்?

A) ராமநாதபுரம்

B) சாயல்குடி

C) மதுரை

D) சிவகங்கை

ANSWER AND EXPLANATION

Answer:

B) சாயல்குடி

9. கீழ்க்கண்டவற்றுள் தற்போது உரைநடை வழக்கில் இல்லாதது எது?

A) அளபெடை

B) குற்றியலுகரம்

C) குற்றியலிகரம்

D) ஆய்த குறுக்கம்

ANSWER AND EXPLANATION

Answer:

C) குற்றியலிகரம்

10. பிரவசன கேசரி என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) பெரியார்

B) முத்துராமலிங்க தேவர்

C) அதிவீரமா பாண்டியர்

D) குலேச பாண்டியன்

ANSWER AND EXPLANATION

Answer:

B) முத்துராமலிங்க தேவர்