SET-6 TNPSC QUIZ

SET-6 TNPSC QUIZ

tnpsc quiz

1. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்’ என்ற பாடியவர்?

A) பாரதியார் 

B) பாரதிதாசன்

C) கவிமணி 

D) ராமலிங்கம் பிள்ளை

Answer:

B) பாரதிதாசன்

2. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனும் பாடல் வரிகள் யாருடையது?

A) பாரதியார்

B) கவிமணி 

C) கண்ணதாசன்              

D) நாமக்கல் கவிஞர்

Answer: 

C) கண்ணதாசன்

3. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!" என்று யாரை வெண்ணெய் குயத்தியார் புகழ்ந்து பாடியுள்ளார்?

A) கரிகால் பெருவளத்தான்              

B) கோப்பெருஞ்சோழன்

C) செங்குட்டுவன்

D) நெடுஞ்செழியன்

Answer: 

A) கரிகால் பெருவளத்தான்     

4. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

A) குறுந்தொகை              

B) சிறும்பணாற்றுப்படை

C) புறநானூறு

D) நற்றிணை

Answer: 

A) குறுந்தொகை  

5. ‘தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்’ என்றவர்?

A) பாரதியார் 

B) அம்பேத்கர் 

C) பெரியார்              

D) அண்ணா

Answer: 

C) பெரியார்

6. பொருத்துக.
a) Tornado - 1. சூறாவளி c) Tempest - 2. பெருங்காற்று b) Storm - 3. புயல் d) Whirlwind - 4. சுழல்காற்று

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 2 1 3 4

D) 4 3 2 1

Answer:

A) 1 2 3 4

7. ‘வெற்றிவேற்கை’ நூலின் ஆசிரியர்?

A) பாரதிதாசனார்

B) பாரதியார்

C) அதிவீரமாபாண்டியர்

D) கண்ணதாசன்

Answer:

C) அதிவீரமாபாண்டியர்

8. "காலின் ஏழடிப் பின் சென்று" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

A) பொருநராற்றுப்படை              

B) பெரும்பாணாற்றுப்படை

C) சிறும்பணாற்றுப்படை

D) நற்றிணை

Answer:

A) பொருநராற்றுப்படை   

9. ‘அரை வயிற்றுப் கஞ்சிக்குள்ளப்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன், என்ற கருத்து யாருடையது?

A) அண்ணா 

B) பெரியார் 

C) அம்பேத்கர்              

D) பாரதியார் 

Answer:

C) அம்பேத்கர்    

10. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) கலிங்கத்துபரணி              

D) புறநானூறு

Answer:

C) கலிங்கத்துபரணி

11. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசு பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு?

A) 1988

B) 1976

C) 1990

D) 1890

Answer:

C) 1990

Fuel your success with Edusprint! Our seasoned faculty, proven strategies, and personalized support ensure a transformative learning experience. Enroll now to conquer competitive exams and fast-track your dream job. #EdusprintSuccess

10-years-exp-in-competitive-exams-coaching-edusprint-ssc-railway-tnpsc-bank-coaching

Edusprint Academy for SSC, Railways, TNPSC, Bank Exams.

Shape Your Future with Edusprint - Igniting Careers for Success!

Discover Exclusive Course Fee Offers: Inquire Now for Special Deals!

Latest & Trending Posts

Inquire Now

All Inquiries will get a Demo Class & Study Materials for Free