SET-1 TNPSC QUIZ
1. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்று அழைக்கப்படுபவர் யார்? <ol><li>A) திருநாவுக்கரசர் </li><li>B) திருஞானசம்பந்தர் </li><li>C) சுந்தரர்</li><li>D) மாணிக்கவாசகர்</li></ol> <a tabindex="0">ANSWER AND EXPLANATION</a> Answer: D) மாணிக்கவாசகர் 2.‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ உவமை வெளிப்படுத்தும் பொருள் என்ன? A) வெளிப்படைத்தன்மை B) எளிதில் மனதில் பதிதல்C)பயனுள்ளதுD) பெருமை ANSWER AND EXPLANATION Answer: A) வெளிப்படைத்தன்மை 3‘திணைமாலை நூற்றைம்பது’ நூலின் ஆசிரியர் யார்? A) கணிமேதாவியார் B) கண்ணன்
Read More